Friday 18 January 2019

13) உபரி மதிப்பு என்றால் என்ன? – எல்.லியான்டியாவ்

முதலாளித்துவத் தொழில் நிறுவனத்தில் பாட்டாளி ஒருவன் செலவிடும் உழைப்பு இரு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. 12. பிழைக்கும் நாளின் ஒரு பகுதியில் அவனது உழைப்புச் சக்திக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறான். இது சமூக அவசியமான உழைப்பாகும். உழைக்கும் நாளின் மற்றொரு பகுதியில், உபரி மதிப்பைத் தொழிலாளி உண்டு பண்ணுகிறான். முதலாளிகள் இதை இலவசமாக எடுத்துக் கொள்கிறார்கள். இது உபரி உழைப்பாகும்.

உழைப்பாளரின் உபரி உழைப்பால் விளைந்த மதிப்பு உபரி மதிப்பாகும். உழைப்பாளரின் கூலி இல்லாத உழைப்பின் விளைவே உபரி மதிப்பாகும். கூலி பெறாது உண்டாக்கிய உபரி மதிப்பு சமுதாயத்தின் உழைப்பில்லா வருவாய்களுக்கு ஆதாரமாகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment